Friday, April 25, 2008

தனிமையில் நான்

காலை கதிரவனின் கதிரொளி என்னை தளுவும்முன் என் கை குழந்தை உன் வாழ்த்துக்களாள் சிணுங்க வேண்டும்

கதிரவன் மறையும் முன் உலகிற்கு ஒலி கொடுக்கும் சந்திரன் போல்தனிமையில் இருக்கும்போது தோள்கொடுக்கும் ஒரு நண்பனாய் நீ வேண்டும்

புவியீர்ப்பு விசை என்னை தாங்குவது போல்சஞ்சலப்படும்போது உன் கண்ணின் விசை என்னை தாங்கவேண்டும்

ஓயாமல் ஓடிக்கொண்டிருக்கும் கடிகாரத்தை போல்அனுதினமும் என்னை பற்றியோசிக்கும் ஒருத்தியாய் நீ வேண்டும்

ஓயாமல் "mouse"இ பிடித்து கொண்டிருக்கும் என் கைகளுக்குபதுமையாய் உன் கைகோர்த்து, ஓயாத கடல் அலையை ரசிக்க வேண்டும்

கவலை படாதே இவை எல்லாம்என்னால்
முடிந்ததால் தன் உன்னிடம் கேட்கிறேன்

No comments: